tag:blogger.com,1999:blog-8061935068860794774.post1877778474030248472..comments2024-02-25T09:00:54.648+08:00Comments on முத்துக்கிருஷ்ணன் மலாக்கா : சஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வுமலாக்கா முத்துக்கிருஷ்ணன்http://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-37907197019512991692016-06-09T10:03:21.656+08:002016-06-09T10:03:21.656+08:00நண்பரே! இன்னொரு ஆய்வையும் நீங்கள் செய்ய வேண்டியுள்...நண்பரே! இன்னொரு ஆய்வையும் நீங்கள் செய்ய வேண்டியுள்ளது.வெளி நாடுகளுக்கு இவர்கள் கொத்துக்கொத்தாக போக வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது என்னும் ஆய்வு. பஞ்சம் என்பது தெரியும். ஆனால் அந்தப் பஞ்சம் செயற்கையாக வள்ளைக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம்! தமிழகத்தின் வளங்களை சுரண்டி அவர்களது ராணுவத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு கடும் செயற்கைப் பஞ்சத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி மலாயா போன்ற வெளிநாட்டு வெள்ளை முதாளிகளின் தோட்டங்களுக்கு (அங்கு வேலை செய்ய ஆளில்லை) தமிழர்களின் பசியைப் போக்க அனுப்பி 'உதவியதாக' நமக்குச் சொல்லப்பட்டது. ஆனால் அத்தனையும் தமிழர்களுக்கு வெள்ளையன் இழைத்த கொடுமை. வெளிநாட்டு வெள்ளையனின் தோட்டங்களுக்கு ஆள்கள் இல்லாததினால் வெளிநாட்டு வெள்ளையர்களின் கட்டாயத்தினால் தமிழ் நாட்டில் தொடர் பஞ்சத்தை ஏற்படுத்தினர் அங்குள்ள வெள்ளையர்கள். இதனையொட்டி ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முடியுமா?kodisvaranhttps://www.blogger.com/profile/15045358646363498844noreply@blogger.com