tag:blogger.com,1999:blog-8061935068860794774.post4990733384807025938..comments2024-02-25T09:00:54.648+08:00Comments on முத்துக்கிருஷ்ணன் மலாக்கா : தமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்http://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-38291723549654758762016-07-18T09:45:51.678+08:002016-07-18T09:45:51.678+08:00நடைமுறை வாழ்க்கையில் பல செயல்பாடுகளை நாம் நம்பித்த...நடைமுறை வாழ்க்கையில் பல செயல்பாடுகளை நாம் நம்பித்தான் வாழ்கிறோம். வாழ வேண்டியுள்ளது. அரசியல் நம் வாழ்வோடு விளையாடவில்லையா? மருத்துவம் நம் மக்களின் வாழ்வோடு விளையாடவில்லையா? புரியாத மருத்துவத்தை நாம் நம்புவதும், அதனால் உடல் பிணி தீருவதும் நடைமுறையில் இருக்கும் அதேவேளையில், மருத்துவம் பலருடைய வாழ்க்கையில் விளையாடுவதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் (மேட்டூரில் கண் அறுவை சிகிச்சையில் குறைபாடு). எந்தத் துறையிலும் முறைதவறி வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சோதிடத்தில் அது மிக அதிகமாகவே இருக்கிறது அவ்வளவுதான். துறைசார்ந்தவர்களில் தவறானவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதால் துறையே தவறு என்று சொல்வது தவறு. இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும், சோதிடம் உட்பட. தவறுகளைக் களைய முற்பட்டால், தவறில்லாத அறிவியல் கிடைக்கும். நன்றி.nimiththiganhttps://www.blogger.com/profile/18436314204805200136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8061935068860794774.post-60665235533444144492016-07-18T07:34:30.569+08:002016-07-18T07:34:30.569+08:00நமக்குப் புரியாததினால் ஒன்றை மறுக்க வேண்டியதில்லைத...நமக்குப் புரியாததினால் ஒன்றை மறுக்க வேண்டியதில்லைதான். ஆனாலும் பலருடைய வாழ்க்கையில் விளையாடும் ஜோசியத்தைப் புரியாமல் நம்ப வேண்டிய அவசியம் என்ன?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8061935068860794774.post-50195217610098918842016-07-17T23:21:12.101+08:002016-07-17T23:21:12.101+08:00வணக்கம். தங்களின் பதிவினைப் படித்தேன். சோதிடம் பொய...வணக்கம். தங்களின் பதிவினைப் படித்தேன். சோதிடம் பொய் என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளீர்கள். வரவேற்கதக்கது. இதுமட்டுமல்ல, இன்னமும் நிறைய காரணங்கள் உள்ளன. அதே வேளையில், ஒரு முக்கியமான உண்மை என்னவெனில், உலகில் அனைத்து அறிவியல் கருத்துக்களும், தர்க்க முறையில் சிந்திக்கப்பட்டு, பின்னர் மெய்ப்பிக்கப்பட்டவை அல்லது மெய்ப்பிக்கும் முயற்சியில் இருப்பவை, பிக்பாங்க் தியரி எனும் பெரு வெடிப்பு கொள்கை உட்பட. நமக்கு தெரியவில்லை என்பதற்காகவோ அல்லது புரியவில்லை என்பதற்காகவோ எதையும் மறுத்துவிட இயலாது. சோதிடத்தின் நம்பகத்தன்மை குறித்து, வானியல் அடிப்படையில் மட்டுமே, நான் எழுதிவரும் வலைப்பூ "நிமித்திகன்". தங்களுக்கு நேரம் இருப்பின், nimiththigan.blogspot.com எனும் வலைதளத்திற்கு வருகைதர வேண்டுகிறேன். அன்புடன் - நிமித்திகன்nimiththiganhttps://www.blogger.com/profile/18436314204805200136noreply@blogger.com