tag:blogger.com,1999:blog-8061935068860794774.post421438052380281436..comments2024-02-25T09:00:54.648+08:00Comments on முத்துக்கிருஷ்ணன் மலாக்கா : பிஜி தமிழர்கள் - 1மலாக்கா முத்துக்கிருஷ்ணன்http://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-8462916864978033042020-11-23T00:02:54.520+08:002020-11-23T00:02:54.520+08:00உங்கள் கட்டுரை பிஜி தீவில் நம் தமிழர்கள் பட்ட கஷ்ட...உங்கள் கட்டுரை பிஜி தீவில் நம் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி மிகத் தெளிவாக புரிந்து கொண்டேன்.<br />இப்போது விஜய் டிவியில் ஒரு சினிமா தயாரிக்க அதன் மொத்த செலவில் பாதியை பிஜி நிர்வாகம் தந்துவிடுவதாக நிறைய தமிழ் படங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.<br />அந்தவகையில் பிஜித் தீவில் நமது தமிழர்கள் தமிழ் சொந்தங்கள் முன்னொரு காலத்தில் பட்ட கஷ்ட நஷ்டங்களை முன்னிறுத்தி சில காட்சிகளில் ஆவது அதை காட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சினிமா எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.<br />அதற்கான தயாரிப்பாளரை தமிழகத்திலோ அல்லது பிஜித் தீவிலே தேடவேண்டிய முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன் நன்றி வணக்கம்<br />surianhttps://www.blogger.com/profile/10410855142508953273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8061935068860794774.post-25288610317139219872020-06-09T17:28:59.597+08:002020-06-09T17:28:59.597+08:00பிஜி நாட்டுத் தமிழர்களைப் பற்றித் தான் இந்தக் கட்ட...பிஜி நாட்டுத் தமிழர்களைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை... இலங்ககைத் தமிழர்கள் பற்றி இருபது முப்பது கட்டுரைகள் உள்ளன... படித்துப் பாருங்கள்...மலாக்கா முத்துக்கிருஷ்ணன்https://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8061935068860794774.post-45251370790069075302019-07-06T03:35:36.344+08:002019-07-06T03:35:36.344+08:00ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 12 லட்சம் தம...ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 12 லட்சம் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின் சுமார் 5 லட்சம் தமிழர்கள் ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தாய்நாடு திரும்பினார்கள். மிகுதி கிட்டத்தட்ட 7 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கை பெருந்தோட்ட பகுதிகளில் பெரும்பான்மையாகவும் ஏனைய பகுதிகளிலும் வாழ்கிறார்கள். ஏன் அவர்களை பற்றி ஒரு சிறு குறிப்பு கூட உங்கள் பதிவில் இல்லை? raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.com