இனிய தமிழ் மொழி என்றும் வாழும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிய தமிழ் மொழி என்றும் வாழும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 நவம்பர் 2019

இனிய தமிழ் மொழி என்றும் வாழும்


தமிழ்ப் பள்ளிகள் முதலிடம். 2019 தேர்ச்சி முடிவுகளைக் கவனியுங்கள்.
UPSR தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும்; குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும்;  அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம் வாழ்த்துகள்.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Saravana Gugen: இவ்வளவு பாடுபட்டு இடைநிலைப் பள்ளி செல்லும் நம் செல்வங்கள்... இனவாத கல்வி முறையால் மழுங்கடிக்கப் படுவது வேதனையான உண்மை.


Muthukrishnan Ipoh: புண்ணியமான பூமியை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்...

Kumaravel Muthu Goundan: சவால்களை எதிர்கொள்ளும் மனத் திண்மையை ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் இருந்தே கற்பித்தல் வேண்டும்... மாணவர்களுக்கு வரும் காலங்கள் இன்னும் சவால் மிகுந்ததாகவையாக இருக்கும். தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.


Ammini Ayavoo: பரிதாபமான வாழ்க்கைதான்... இன்னும் 5 ஆண்டுகள் இடைநிலைப் பள்ளியில்... பேர் பதிக்க வேண்டுமே... நிறத்தை வைத்து... கிண்டல் கேலி... ஆசிரியர்களின் பாராமுகம்... மொழி ஆளுமை குறைபாடுகள்... பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்க வேண்டுமே...


Poobalan Balan >>> Ammini Ayavoo: அக்கா, அந்தச் சோதனைகளை எத்தனையோ மாணவர்கள் தாண்டிச் சாதனைகளைப் படைத்து வருவதை உண்மையில் நாம் பாராட்டவே வேண்டும். இதுவும் கடந்து போகும்.


Ammini Ayavoo >>> Poobalan Balan: சவால்களைச் சமாளிக்க வேண்டுமே... பல மாணவர்கள் திசை திரும்புவது... இடைநிலைப் பள்ளியில் தான்...

Poobalan Balan >>> Ammini Ayavoo: கசப்பான உண்மைதான்.


Peter Johnson Durairaj: நம் செல்வங்கள் SMK-இல் கல்வியைத் தொடர்கையில் மேலும் சிறப்பான அடைவு நிலையினைப் பதிவு செய்ய வேண்டும்.


Muthukrishnan Ipoh: வாழ்த்துகள் ஐயா...


Alexander Annappan: வீர வசனம் பேசி நமது தமிழ் பள்ளிகளை மூட வேண்டும்



Varusai Omar: இது உங்கள் பார்வைக்கு: The PM for reasons best known to himself only, protecting a wanted criminal and extreme Islamic preacher ... wanted by India to face criminal charges for frauds and money laundering.



Pushpalata Ramasamy: சாவல்களைச் சமாளிக்கும் ஆற்றல் பெற்று நம் செல்வங்கள் வளர இறையருள் துணை நிற்க வேண்டுவோம்.


Sharma Muthusamy: வாழ்த்துவோம்... வாழ்க வளமுடன்...