மனதில் குழப்பமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனதில் குழப்பமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 செப்டம்பர் 2017

மனதில் குழப்பமா

எதற்கு எடுத்தாலும் சிலர் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். கவலை வேண்டாம். மனதைத் திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்லது நடக்கும் என்று நினைத்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும். 



 அடுத்து வருவது எல்லாம் நன்மைக்கே என்று கற்பனை செய்ய வேண்டும். அப்படியே அந்த நினைப்பில் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

வந்தது வரட்டும் என்று துணிந்து நிற்க வேண்டும். வந்தவை எல்லாம் வரவுகள். வராதவை எல்லாம் வைப்புத் தொகைகள். சவால்மிக்க மனித வாழ்க்கையில் எதிர்த்துப் போராடப் பழகிக் கொள்ளுங்கள். துவண்டு விடாதீர்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)