வாழ்க்கை கரிக்கோல் அல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை கரிக்கோல் அல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 செப்டம்பர் 2017

வாழ்க்கை கரிக்கோல் அல்ல

வாழ்க்கை நிலையன்று. உடைந்து போன கரிக்கோல் போல உடைந்து என்றுமே இரண்டாகித் தனிப்பது இல்லை. வாழ்க்கையில் எந்த நேரத்திலும் எந்தப் பிரச்சினைகளும் வரலாம். 
 

ஆனால் அவையே உங்களின் உலகத்திற்கு ஓர் எல்லையாக அமைந்து விடக் கூடாது. பிரச்சினைகளை எப்படித் தீர்க்கலாம் என்று திட்டம் போடுவதே சாதனைவளச் சிந்தனையாகும்.

வாழ்க்கையைச் சீர் செய்வதற்கு அதுவே புதிய பரிமாணம். உடைந்த கரிக்கோலின் இரு பாகங்களை எப்படி தனித் தனியாகச் செயல்படுத்த முடியுமோ அது போலவே உடைந்த வாழ்க்கையையும் புதிய பரிமாணத்தில் சீர்செய்து கொள்ள முடியும். சீர் செய்து பார்க்கவும் முடியும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)