சொஸ்மா கைதிகளை விடுதலை செய்யுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொஸ்மா கைதிகளை விடுதலை செய்யுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 நவம்பர் 2019

சொஸ்மா கைதிகளை விடுதலை செய்யுங்கள்

தமிழ் மலர் - 22.11.2019

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடபு இருப்பதாகக் கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 பேர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை என தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். 


இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து தாம் பேசவிருப்பதாக ஜ.செ.க. துணைத் தலைவருமான அவர் கூறினார்.

நேற்று மலேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த 12 பேரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த பின் இந்த உறுதி மொழியை அவர் வழங்கினார்.