சோஸ்மா கைதிகள் - பொன் வேதமூர்த்தி ஆறுதல் - 26.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோஸ்மா கைதிகள் - பொன் வேதமூர்த்தி ஆறுதல் - 26.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 டிசம்பர் 2019

சோஸ்மா கைதிகள் - பொன் வேதமூர்த்தி ஆறுதல் - 26.10.2019

அமைச்சர் பொன் வேதமூர்த்தி அவர்கள், உண்ணாவிரதம் இருக்கும் பெண்களுக்கு ஆறுதல் சொல்கிறார்...



பேஸ்புக் பதிவுகள்

Manickam Nadeson: இது போன்ற சம்பவங்களைத் தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது அரசியல் வியாதிகளுக்கு சாதாரணமான விசயம் ஐயா சார். இதைத் தாங்கள் பெரிது படுத்தி பதிவிடுவது தான் எனக்கு வேதனையாக இருக்கிறது. யாராவது சாவாங்களா... அங்க போய் சங்கு ஊதலாம்னு அலைவது தானே இந்த அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்ப்பு.

Meena Govindan: அவர் சொல்வது எல்லாம் உண்மை 💯 உண்மை... நன்றி மாணிக்கம் அண்ணே...

Varusai Omar: வேதா... வேண்டாமே முதலைக் கண்ணீர். உற்றார் உறவுகளோடு கூத்தாடுவீர்கள். அந்தக் குடும்பமும் கண்ணீர்க் கடலில்? ஆகவே நீங்களும் உங்கள் கும்பலும் தே குட்டையில் ஊறிய மட்டைகள் தாமே! நாங்கள் எப்போதோ உங்கள் வஞ்ச நாடகத்தை இனம் கண்டு கொண்டோம் ஐயா! ஏ... இழிச்ச வாய்த் தமிழா! இன்னுமா ஏமாறுவாய்?

Varusai Omar:
உன்னை கரை சேர்க்க யாரும் இல்லையே! வெம்பி வாடுகிறேனடா...