தெரு கற்களாய் நிற்பது வாழ்க்கை அல்ல...
விழல் நீராய் வழிந்தோடுவது வாழ்க்கை அல்ல...
விழல் நீராய் வழிந்தோடுவது வாழ்க்கை அல்ல...
மெழுகு பொம்மைகளாய்ப் பெருமை கொள்வதும் வாழ்க்கை அல்ல...
எறும்பு போல உழைப்பதே வாழ்க்கை...
வாழும் வரை உழைத்துக் காட்டுவதே வாழ்க்கை.
எறும்பு போல உழைப்பதே வாழ்க்கை...
வாழும் வரை உழைத்துக் காட்டுவதே வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக