04 அக்டோபர் 2012

சாமிவேலு சிங்கத்தை வீழ்த்திய ஜெயக்குமார்

மலேசியாவில் அசைக்க முடியாத ஒரு மாமனிதர் சாமிவேலு. சரித்திரம் படைத்தார். நிறைய நல்லவை செய்து இருக்கிறார். நல்ல மனிதர். கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போன மனிதர்.

அந்தச் சிங்கத்தை அசைத்த ஒரு சாதாரண மனிதனின் வரலாறு வருகிறது. படியுங்கள். அதே சமயத்தில் அவருடைய அருவருடிகளினால் எப்படி கீழே தள்ளப் பட்டார் என்பதையும் படியுங்கள்.

அண்மையில் அவரைச் சந்திதேன். மனம் விட்டுச் சொல்கிறார். ‘முத்து அவங்க எல்லாம் பிடுங்கிச் சாப்பிட்டவங்கய்யா... எத்தனை நாளைக்கு... சொல்லுங்க முத்து... பரவாயில்ல.. நல்லா வாழ்ந்துட்டு போவட்டும்’. இப்படி டத்தோ சாமிவேலு சொல்கிறார்.

இந்த வாசகங்களைப் பற்றி என்னை நினைக்கிறீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக