02 செப்டம்பர் 2017

நீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி

சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் மலாய் உயர்நிலைப்பள்ளி (Sang Nila Utama Secondary School). 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி சிங்கப்பூர் கல்வியமைச்சர் யோங் நியோக் லின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 

இந்தப் பள்ளி சிங்கப்பூர் அல்ஜுனிட் சாலையில் (Upper Aljunied Road) அமைந்து உள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்தப் பள்ளி $700,000 செலவில் கட்டப்பட்டது. 1600 மாணவர்கள் பயிலும் வசதி. 



1961-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போது 560 மாணவர்கள் பயின்றனர். ஆண்களுக்கு 9 வகுப்புகள். பெண்களுக்கு 5 வகுப்புகள்.
சான்று: http://eresources.nlb.gov.sg/history/events/4bf07e40-41c4-48fd-964b-62404adc14b5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக