08 செப்டம்பர் 2019

நடந்து வந்த பாதையிலே



நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்... 

நல்லதும் கெட்டதும் தெரியவில்லை... 

நல்லவர் எல்லாம் வாழ்ந்தது இல்லை.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Arjunan Arjunankannaya வாழ்கையில் என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் பிரிந்து தான் ஆக வேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.காலம் யாரையும் 100 ஆண்டுகள் வாழ விடுவதில்லை.
 
 
Ramaiah Paidiah வாழ்ந்து பார்த்து விடலாம். என்ன வென்று 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக