17 ஆகஸ்ட் 2011

ஜாசின் தேவராஜன் கருத்துகள்

ஜாசின் எழுத்தாளர் ஏ.தேவராஜன் மலாக்கா மாநிலம் பார்த்த ஓர் இளம் எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். அமைதியின் சிகரம். புதுக்கவிதைகளின் வாரிசு. நல்ல திறனாய்வாளர். அவருடன் சில ஆண்டுகள் பழக்கம். அவர் என்னைப்பற்றி வல்லினத்தில் எழுதி இருப்பதைக் கண்டு பெருமை அடைகின்றேன். நன்றி தேவராஜன்.  

http://www.vallinam.com.my/issue32/thevarajan.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக